Search This Blog

Tuesday 17 May 2016

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியின் அரசு பொது தேர்வு(2015-2016) எழுதிய 61 மாணவர்களும் தேர்ச்சி-100 %

 முதலிடம்: ஹரீஷ் குமார்: 1097

இரண்டாமிடம்: மோகன் ராஜ்: 1086

மூன்றாமிடம்: ரேணுகா தேவி: 1084


     மாணவர்கள் அனைவரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள்,  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமு, ஊர் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்தினர்.... மேலும் பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றது.

மாணவர்களுக்கு  வாழ்த்துக்கள்...